காட்சியும் அதன் கவிதையும்
உன்னை பார்த்த
நாள்முதல் -நீ
தூரத்து நிழைலைபோல் ....
தெரிகிறாய் -எப்போது ....
அருகில் வருவாய் ....
பதில் சொல்வாய் ....
தரிசனம் தருவாய் ....?
நீ எப்போது வந்தாலும் ..
என்னிடம் காதல் ...
உனக்காக இருக்கும் ...!!!
காதலுக்கு வயது ....
எல்லையில்லை ....!!!
மனம் தான் எல்லை ....!!!
படமும் அதன் கவிதையும் 06