என்னவள் ....!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!