இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 அக்டோபர், 2013

உயிரே நீ என்னை

உயிரே 
நீ என்னை 
பார்த்தபோது பெற்றோர் 
தந்த உயிரின்  உணர்வை 
உணர்ந்தேன் 

உயிரே 
நீ என்னை விட்டு 
பிரிந்த போது என் 
உடலில் இருந்து உயிர் 
பிரிந்த வலியை உணர்தேன்