இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

திருக்குறளும் காதல் கவிதையும்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர் கொல் மாலும்என் நெஞ்சு 
                        குறள் -1081



தங்கத்துக்கு ஒப்பானவளே ...
ஆடும் மயிலுக்கு நிகரானவளே...
நீ எனக்காக படைக்க பட்டவளா ..?
பூவுலகில் அவதரித்தவளா ...?
நீ யார் என்று அறியாமல் ...
சித்தம் கலைந்து பித்தன் 
ஆனேனடி -கண்ணே...!!!
ஒருமுறை செவ்வாய் 
மலர்ந்திடுவாயோ....???