இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஏன் கைவிட்டாய் ....!!!

காதல் தூண்டில் நீ
துடிக்கும் மீன் நான்
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!

நித்திரைக்கு போகமுன்
நானும் ஒரு பிச்சை காரன்
தான் - நினைவுகளால் ...!!!

உன் கண் உனக்கு கண்
எனக்கோ கண்ணி வெடி ...!!!

கஸல் ;570

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக