இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 நவம்பர், 2013

எனக்கு தீபாவளி ....!!!

எல்லோரும் தீபாவளியை
நரகாசுரனை கொன்றதற்காக
கொண்டாடினார்கள் ....!!!
நானோ நீ என்னை பார்வையால்
கொன்ற நாளையே
என்றும் எனக்கு தீபாவளி ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக