இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 நவம்பர், 2013

துடிப்பை நிறுத்தி விடாதே ....!!!

கண்ணீர் தொடர்ந்தால்
கண் எரியும்
உன் வலி தொடர்ந்தால்
என் கவிதை எரியும்

துடுப்பால் கப்பல்
ஓடுகிறது
உன் துடிப்பால் நான்
வசிக்கிறேன்
துடிப்பை நிறுத்தி
விடாதே ....!!!

நாணயத்துக்கு இருபக்கம்
உன் காதலுக்கும் இருபக்கம்
நான் தான் தலையா பூவா
விழும் என்று
காத்திருக்கிறேன்

கஸல் ;571

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக