இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

காதல் அழுதால் தான் வரும்





நிலவோடு
உன்னை ஒப்பிட்டேன்
அமாவாசை ஆகிவிட்டாய்

நெருப்புக்குதான்
சுடும் பண்பு -நீ
நீர் என் சுட்டெரிக்கிறாய்
காதல் எல்லாவற்றையும்
மாற்றும் ....!!!

அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்பி   வரார்
காதல் அழுதால் தான் வரும்

கஸல் ;562

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக