இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 நவம்பர், 2013

உள்ளம் கவர்ந்த கள்வனே

நீ
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக