இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நீ தான் கண்கண்ட காதலி

பகலில் சந்தித்தால்
மறைந்து விடுகிறாய்
இரவில் சந்தித்தால்
பயப்பிடுகிறாய்
காதலின் நேரம்
நீ சொல் ....!!!

உருட்டு கட்டையால்
உனக்காக அடிவாங்கினாலும்
நான் கட்டையில் போகும் வரை
நீ தான் கண்கண்ட காதலி

காதலில் பூ வரவேண்டும்
பிஞ்சு வரவேண்டும்
காய் வந்து கனிய வேண்டும்
நீ இன்னும் மரமாக கூட
வரவில்லையே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக