இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உயிரால் எழுதும் காதல் வரிகள்

உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!

இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!

இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!



கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக