இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!

உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு
இருந்தாலும் நான் அநாதை என்று
சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக