இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஏப்ரல், 2014

எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!

உனது
மெல்ல நடை 
மெல்ல பார்வை
மெல்ல சிரிப்பு -எல்லாம்
என்னை மெல்ல கொல்வதை
எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக