இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2014

நினைவுகள் கலையாமல் ...!!!

இமைகளின் ஒவ்வொரு முடியும் உன் நினைவுகள் .!!
சிமிட்டினால் உன் நினைவுகள் பறந்து விடும் ..!!!
விழித்திருகிறேன் நினைவுகள் கலையாமல் ...!!!
-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக