இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஏப்ரல், 2014

நீ அதற்கு அருகில் வரும் ..?

பூ
மலரும் போது அழகில்லை
நீ அதற்கு அருகில் வரும்
போதுதான் அழகு பெறுகிறது ...!!!

மலையில் இருந்து
வரும் அருவியால் அழகில்லை
நீ அதற்கு அருகில் செல்வதால்
அழகு பெறுகிறது ....!!!
*
*
நீயே என் காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக