இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2014

என் இதயம் வலிக்கிறது .!

கை கோர்த்து திரிந்தபோது கால் வலித்தது ..!!!
உன்னை காத்து காத்து நின்றபோது கண் வலித்தது..!!!
நீ இதய கதவை மூடியதால் என் இதயம் வலிக்கிறது .!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக