இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

தமிழ் கிறுக்கன் ....!!!

க-ண்ணை இமை காப்பதுபோல்
கா-தலில் உன்னை காதலிக்கிறேன்
கி-ள்ளிய கன்னசிவப்பழகி....!!!
கீ-தமாய் என்னில் ஒலிப்பவளே...!!!
கு-ன்றிளிருந்து நீர் வழிபதுபோல்
கூ-ந்தல் அழகை கொண்டவளே ...!!!
கெ-ட்டியாக என்னை கட்டிபிடி
கே-ட்போருக்கு  பதில் சொல்ல ....
கை-பொம்மைபோல் நானிருக்கிறேன் .
கொ-ண்டை கடலை தலையழகி ...!!!
கோ-மாதாவின் கொடையழகி ...!!!

என் உயிர் தமிழிச்சியே
என் உயிர் மடியும் வரை
உன் உயிர் காதலன் நான்தான்
உன் சிறு கடைக்கண் பார்வை
என் மீது படுமானால் அன்று
முதல் நான் ஒரு கவிஞன்
அதுவரை உன் மீது ஒருதலை
காதல் கொண்ட சின்ன கிறுக்கன்
தமிழ் கிறுக்கன் ....!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக