இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

இ-ன்பத்தை தந்து விடு

கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக