இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 03

என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!

ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக