இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

நீ இல்லையே....!!!

எனக்கு நரகம் வராது ...
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ  இல்லையே....!!!

என்
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!

மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 882

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக