இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மார்ச், 2016

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 06

கண்ணீருடன் ஆதவனின் தந்தை ....
மருந்து எடுக்கும் இடத்துக்கு சென்றார் ....
அங்கே மருந்து கொடுக்கும் அந்தோனி ...
சாமியாரிடம் கேட்டார் .....?

ஏன் சாமியார் அழுகுறீர்கள்...?
வருடமாய் வைத்திய சாலையில் ....
ஒருநாளும் அழவே இல்லை ....
இன்று எதற்காக அழுகிறீர்கள் ...?
சாமியார்- அந்தோனிஅய்யா ...
மகன் பிழைகமாட்டான் என்று ..
பெரிய டாக்கர் சொல்லிடார் -நான்
வீட்டுக்கு போகிறேன்.......!!!

அழதே சாமி
அவன் நிச்சயம் சாக மாட்டான்.....
இவன் ஒருகாலத்தில் எல்லோருக்கும் ...
தெரிந்த ஆளாக இருப்பான்......
தீக்க தரிசனமாய் கூறியது.....
ஆதவனின் 18 வயதில் 100 சதவீதம் ...
பொருந்தியது .- நாட்டு ஜானாதிபதியிடம்
உயர் பெறு பேறுக்காக தேசிய விருது ...
பெற்றான் .....!!!

^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 06
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக