இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 மார்ச், 2016

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்

கனவுகள் தோன்றாவிட்டால் ....
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக