இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 மார்ச், 2016

சிலவேளைபுரிகிறாயே இல்லை

நீ 
அகராதி... 
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!

மீனைப்போல்... 
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் 
அமாவாசையிலும் 
உன்னை நினைப்பேன் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக