இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 மார்ச், 2016

உன்னை மறக்க சொல்லாதே ..

உன்னை ...
மறக்க சொல்லாதே ...
என்னை...
மடியச்சொல்...
மடிந்து விடுகிறேன் ....!!!

உன்
நினைவுகளில்
நான்
பாம்புவாயில்
சிக்கிய
தவளை ....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக