இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 மார்ச், 2016

அது காதல் இல்லை .

உன்னை பிடித்ததுக்கு ....
காரணம் கேட்கிறாய் ....
காரணம் சொன்னால் ...
அது காதல் இல்லை ...
ஒருவகை மோகம் ....!!!

காதலுக்கு காரணம் ....
யாரும் சொல்லமுடியாது ....
நீ காரணம் கேட்கிறாய்....
என்றால் உனக்கு என் ..
மேல் மோகமோ..?-அன்பே 
என்னை முடிந்தால் ....
காதல் செய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன் 
உடலும் நீயே உயிரும் நீயே 
கவிதை தொடர் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக