இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 மார்ச், 2016

நீ நகர்ந்தபோது நான் ...?

நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?

உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!

நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக