இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூன், 2016

தேனிலும் இனியது காதல் ....!!!

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

வாடிவரும் மலரில் ...
கடைசித்துளி தேன் போல ...
சின்ன நம்பிக்கையுடன் ....
உன் காதலில் .....!!!

ஏக்கமும் துடிப்பும் ....
காதலின் இரு கண்கள் ....
அதனால் தான் ....
தேனிலும் இனியது காதல் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே 08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக