இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூன், 2016

தேனிலும் இனியது காதலே

உனக்கென்ன -நீ
கண் சிமிட்டி விட்டு .....
சென்று விட்டாய் ....!!!

என் இதயம் ....
இறந்து பிறந்து ....
துடிக்கும் வேதனையை ....
எப்படி அறிவாய் .....?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே


நீ
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!

அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
தேனிலும் இனியது காதலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக