இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூன், 2016

வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

ஆயிரம்
முறை வலம்வந்தேன் ....
ஆயிரம் வலிகளை....
தந்தாய் அயராமல் ....
காதலித்தேன் அன்று .....!!!

துன்பங்களும் .....
துயரங்களும் தூசிபோல் ....
ஆக்கிவிட்டாய்...
வலிகள் எல்லாவற்றையும் ....
வரிகளாக்கிவிட்டேன்  இன்று ....!!!

&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக