இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூன், 2016

தேனிலும் இனியது காதலே

உனக்கென்ன -நீ
கண் சிமிட்டி விட்டு .....
சென்று விட்டாய் ....!!!

என் இதயம் ....
இறந்து பிறந்து ....
துடிக்கும் வேதனையை ....
எப்படி அறிவாய் .....?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
$

நீ 
மார்கழியில் தான் ....
பிறந்தாயோ ...?
உன்னை கண்டவுடன் ....
உடம்பு சில்லென்கிறதே .....!!!

நீ 
சித்திரையில் என்னை ....
சந்தித்துவிடாதே ....
கத்திரி வெயில்போல் ....
சுட்டெரிதிடுவாய்.....!!!

&
கவிப்புயல் இனியவன் 
தேனிலும் இனியது காதலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக