இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜூன், 2016

விழிகளால் வலிதந்தாய்

காதலை தருவாய் ....
என்றால் எத்தனை ....
வலிகளையும் ....
தந்து விடு ....
இழவுகாத்த கிளி ....
ஆக்கிவிடாதே ....!!!

&
விழிகளால் வலிதந்தாய்
காதல் சோகக்கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக