இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜூன், 2016

மௌனத்தின் வலியை

உனக்கு  தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை....!!!

சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
மௌனத்தின் வலியை
துடித்தே இறந்துவிடுவாய்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக