இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூன், 2016

அன்பை காட்டவிலையே

ஏனடி
பிரிந்த பின் இவ்வளவு
அன்பு காட்டுகிறாய் .................?

 உன்னோடு
இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது
நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம்
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில்
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக