இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூன், 2016

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை

உன்முகம் .....
பூரண சந்திரன் ....
வார்த்தைகள் சூரியன் ...
நம் காதல் சிலவேளை
குளிர்கிறது  .....
சுடுகிறது .....!!!

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

காதல் குயவன் ....
கையில் பானைபோல் ....
அழகாக வடித்தால்....
அழகுதான் ,.........!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக