இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

&
உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!

&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக