இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே .....
கவிதை  எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக