இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

உன்னில் இருந்த கோபம் ...

நீ பேசமாட்டேன் .....
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக