இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 டிசம்பர், 2016

எனக்கு மட்டுமே புரியும்.....!!!

பிறருக்கு நான்.....
பூந்தோடம் போல் வாழ்கிறேன்.....
அவளின் நினைவுகள்.....
முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது....
எனக்கு மட்டுமே புரியும்.....!!!

நினைவுகளைபோல் ......
ஒரு கொடியதும் இல்லை.....
நினைவுகள் போல்......
ஒரு சொர்க்கமும் இல்லை.....
நினைவுகள் இல்லாதல் ....
காதலே நிரந்தரம் இல்லாத...
காதலாகும்...............!!!

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக