இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

@@@

என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!

உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக