இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

உன்னோடு நான் பேசுவேன்........!!!

நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!

நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக