இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

கே இனியவன் தத்துவங்கள் -03

காதலின்
போது இரும்பும் காந்தமுமாய் இருந்தவர்கள் -
திருமணத்தின் பின் காந்தத
திசையாக வாழுகிறார்கள் என்றாலும்
காந்தமாகவே வாழுகிறார்கள் ....!!!

கே இனியவன் தத்துவங்கள் -03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக