இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஏப்ரல், 2014

எனது கவிதைகள்...

உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

-----------------------------

எனது கவிதைகள்...

அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
இருந்தால் சரி....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக