உன் முக அழகில் இருந்து வரைந்தேன்
காலத்தால் அழியாத காதல் ஓவியம்
*********************
நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை ..?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
********************
உனக்கென்ன நீ கவலையில்லாமல் இருக்கிறாய்
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
காலத்தால் அழியாத காதல் ஓவியம்
*********************
நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை ..?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
********************
உனக்கென்ன நீ கவலையில்லாமல் இருக்கிறாய்
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக