இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கே இனியவன் இருவரி கவிதை

உன் முக அழகில் இருந்து வரைந்தேன்
காலத்தால் அழியாத காதல் ஓவியம்

*********************

நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை ..?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?

********************
உனக்கென்ன நீ கவலையில்லாமல் இருக்கிறாய்
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!

---------
கே இனியவன்
இருவரி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக