இதய சுவரிலே ...
இரத்தம் என்னும்
மை கொண்டு
எழுதிய உன் பெயரை
எவராலும்
அழிக்க முடியாது. ..!!!
சில வேளை நீ
அழிக்க முயற்சித்தால்
என் கல்லறையில்
பூக்கும் கல்லைறை
பூ நீதான் உயிரே ...!!!
இரத்தம் என்னும்
மை கொண்டு
எழுதிய உன் பெயரை
எவராலும்
அழிக்க முடியாது. ..!!!
சில வேளை நீ
அழிக்க முயற்சித்தால்
என் கல்லறையில்
பூக்கும் கல்லைறை
பூ நீதான் உயிரே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக