இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஏப்ரல், 2014

கடுகு வரி பெரிய வலி

காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால்
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!

--

உன் உதட்டில் இருந்து  காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!

--

நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!

--

சொல்ல முடியாத உணர்வுதான் காதல்
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!

--

உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல்
ஒன்றும் காதல் பசையில்லை....!!!

--

பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

--

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக