இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

உங்களுக்கே புரியும் ...!!!

கோபத்தின் போது ஒருவர் கெட்ட வார்த்தையை
பயன் படுத்துகிறார் என்றால் அவரிடம் நல்ல சொற்கள்
இல்லை என்றுதான் சொல்வேன் .இவர்கள்
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் . நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!! அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!

கே இனியவன் தத்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக