இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

சமூகத்தை துப்பரவாக்கும் மனக்கருவி ...!!!

யார் சொன்னாலும் என்னை
மாற்றிக்க மாட்டேன் ...!!!

எவர் புத்திமதியும் எனக்கு
தேவையில்லை ....!!!

நான் நினைத்ததையே
செய்து முடிப்பேன் ...!!!

என்ற
மர ஜென்மங்களுக்காக
நான் கவிதை எழுத வில்லை ...!!!

உலகில் ஏதோ மூலையில்
தட்டு தடுமாறி என் கவிதையை
பார்த்து -ஒரு துளி கண்ணீரை
என் கவிதைக்கே சிந்தி ....???

உங்கள் கவிதையால்
என் மன கஸ்ரம் நீங்கியது
என் மனம் இப்போ மேன்மை
ஆகிவிட்டது என்று ஒரு
உயிர் என்றோ ஒருநாள் கூறும் ...!!!

என்ற சின்ன சின்ன ஆசையுடன்
ஆயிரம் ஆயிரம்
கவிதை எழுதுகிறேன் ...!!!

கவிதை
ஒரு பொழுது போக்கு சாதனம்
இல்லை அது சமூகத்தை
துப்பரவாக்கும் மனக்கருவி ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக