❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 5 ஏப்ரல், 2014
அரைமனிதன் ஆனேன்
இரட்டை சடைமுடியை
ஒரு சுற்று சுழட்டினாய்
அரைவட்டம் ஆனது
உன் கூந்தல் சடை
அரை புத்தியை இழந்து
அரைமனிதன் ஆனேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக