இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஏப்ரல், 2014

காட்சி தருகிறாய்

இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார்
நீயும் எனக்கு பலவடிவில்  காட்சி தருகிறாய்
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக