இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஏப்ரல், 2014

நன்றாக கெஞ்சுகிறாய்

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய்
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக